அன்ரனிபுரத்தில் எறிகணைகள் மீட்பு!


 பலாலி அன்ரனிபுரம் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து இரண்டு துருப்பிடித்த நிலையில் காணப்பட்ட எறிகனைகள் மீட்கப்பட்டுள்ளன.

அன்ரனிபுரத்தில் தனியார் காணியின் உரிமையாளர் தனது காணியை துப்பரவு செய்யும் போது குறித்த குண்டுகளை கண்டுள்ளார் உடனடியாக துப்புரவு பணியை நிறுத்திவிட்டு பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.