கிளிநொச்சியில் இருவருக்கு தொற்று!


 கிளிநொச்சியில் இன்று இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவையாற்றில் தந்தையின் இறுதி கிரியைக்காக கொழும்பு – ஆட்டுப்பட்டித்தெருவில் இருந்து வந்த மகளுக்கும், கண்டாவளையில் வீதி அபிவிருத்தி பணிக்காக வந்த ஒருவருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.