கொழும்பில் மேலும் இரு பகுதிகள் முடக்கம்!


கொழும்பு – தெஹிவளை பகுதியில் இரண்டு பிரதேசங்கள் இன்று முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி பிரத்திபிம்பரம வீதி மற்றும் கெவும்வத்த பிரதேசங்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.