லண்டன் மாணவியின் இறுதி நிகழ்வு!


 லண்டனில் யாழை பூர்வீகமாககொண்ட 19 வயதான மாணவி ஒருவர் சில தினங்களுக்கு முன் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தி இருந்தது.

லண்டன் Queens mary's பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவியான சிறிஸ்கந்தராஜா மதுஜா என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் இவரது இறுதி நிகழ்வு இன்று லண்டனில் இடம்பெற்றது. இதேவேளை மதுஜாவின் ஆத்மா சந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் என சமூக ஆரவலர் ஒருவர் மூகநூலில் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.