அரச நிறுவனங்களுக்கான விசேட அறிவித்தல்!!
நாட்டில் நாளையதினம் மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டவுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், அரச நிறுவனங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களை மாத்திரம் இணைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை