மீண்டும் கண்டியில் நிலநடுக்கம்!

 


கண்டி மாவட்டத்தில் திகன உட்பட சில பகுதிகளில் நேற்றிரவு 9.04 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

புவிச்சரிதவியல் ஆய்வுத் திணைக்களம் இதனை உறுதி செய்துள்ளது.

இந்தநிலையில், கடந்த 4 மாதங்களில் ஏற்பட்ட 4ஆவது நில அதிர்வு உணர்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.