பிரதமர் மகிந்த ஒலுவில் கடலரிப்பை நேரில் சென்று பார்வையிட்டார் !!

 


நாட்டில் தற்போது நடைபெற்று வரும் கடலோர அரிப்புகளை ஆராய இலங்கையின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒலுவில்கடற்கரை பகுதிக்கு பிரதமர் மகிந்த இன்று விஜயம் செய்துள்ளார்.

இதன்போது மகிந்த ராஜபக்ச கடலோரப் பாதையில் ஏற்படும் சேதங்களைக் குறைக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிராந்திய அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.