எதிர்வரும் தீபாவளி பண்டிகையை வீட்டில் இருந்தவாறே அமைதியான முறையில் கொண்டாட வேண்டும் என சுகாதார அமைச்சு பொதுமக்களை கோரியுள்ளது. இந்த கோரிக்கையினை சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமுதாய வைத்திய நிபுணர், ஷெரின் மனுவேற்பிள்ளை பாலசிங்கம் விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை