உயிரை மாய்த்த யுவதியின் மரணத்துக்கான காரணம்!
தீயில் எரிந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
மன்னார் பகுதியில் வசிந்த வந்த இளம் யுவதி காதல் பிரச்சனை காரணமாகவே தீயில் எரிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் உயிரிழந்தவர் பத்திநாதன் மரிய பிரிசில்லா (20) எனும் இளம் பெண் என தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை