பெண் துஷ்பிரயோகம்; ஐவர் கைது!


 காலி – இமாடுவ பகுதியில் திருமணமான 21 வயது பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.