கனகபுரம் துயிலுமில்லத்தில் குவிந்திருந்த இராணுவம்!


 கிளிநொச்சி – கனகபுரம் மாவீரரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிப்பதை தடுக்கும் நோக்கில் இன்று (27) மாலை துயிலும் இல்லத்தில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

வாகனங்களில் வந்த இராணுவத்தினர் துயிலும் இல்ல வளாகத்திற்கு முன்னும், உடைக்கப்பட்ட நிலையில் குவிக்கப்பட்டு உள்ள நினைவுகற்கள் முன்பும் பாதுகாப்பு பணியில் காணப்பட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.