இலஞ்சம் பெற முற்பட்ட பிரபல பாடசாலை அதிபர் கைது!


 தரம் 01 அனுமதிக்காக இலட்சக்கணக்கில் இலஞ்சம் பெற முற்பட்ட பிரபல பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டய பகுதியில் உள்ள பிரப பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

முதலாம் தரத்திற்கு மாணவன் ஒருவனை சேர்த்துக் கொள்ள ரூபா 150,000 இலஞ்சம் பெற முற்பட்ட போதே அவர் கையும் மெய்யுமாக கைது செய்யபபட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.