அம்பாந்தோட்டை – ஹங்கம பகுதியில் 20 ஆயிரம் கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட நிலையிலேயே இவை கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை