சிறைச்சாலைகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா!


சிறைச்சாலைகளில் மாத்திரம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 51 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த நபர்களுக்குள் 91 அதிகாரிகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தொற்றுக்கு உள்ளான அதிகாரிகள் 38 பேரும் கைதிகள் 562 பேரும் பூரண குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.