அப்துல்லா மஹ்ரூப் சி.ஐ.டி.யினரால் கைது!


முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் உட்பட இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.

2015 – 2019 க்கு இடையில் லங்கா சாதோசவின் வாகனங்களை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் அப்துல்லா மஹ்ரூப் கிண்ணியாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.