மேலும் 366 பேருக்கு தொற்று உறுதி!
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 366 பேர் இன்று அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
இதன்படி கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 41420ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மேலும் இலங்கையில் இதுவரை 191 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை