கொரோனா தொற்றில் இருந்து மேலும் 715 பேர் மீண்டனர்!


கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 715 பேர் பூரண குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இதுவரையில் 36,677 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 28 ஆயிரத்து 267 பேர் குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான  8 ஆயிரத்து 229 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேநேரம், இந்தத் தொற்று காணரமாக இலங்கையில் இதுவரையில் 171 பேர்உயிரிழந்துள்ளனர் என்பத குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.