“கர்ணன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!


கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.  இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள தனுஷ், “ கர்ணன் ஷூட்டிங் முந்தது.

இப்படத்தை வழங்கிய இயக்குநர் மாரி செல்வராஜுக்கும் தாணு சாருக்கும் மற்றும் என்னுடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும்  தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி. குறிப்பாக இப்படத்திற்கு இசையின் மூலம் பெரும்பங்காற்றிய சந்தோஷ் நாராயணனுக்கும் மிக்க நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.