ஜனாதிபதியின் அதிரடி முடிவு!


நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் இறுதிக் கிரியைகளை இடர் முகாமைத்துவ அமைச்சின் செலவில் முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

இதனை அவர் சுகாதார தரப்பினருக்கு பணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய , சவப்பெட்டிகளையும் இலவசமாக வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், இனம், மதம் பேதமின்றி சகலருக்கும் அரச செலவில் இறுதிக் கிரியைகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.