வவுனியாவில் நாளை முதல் பாடசாலைகள் திறப்பு!
வவுனியாவில் கொரனா தொற்றுடன் மாணவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாக வவுனியா தெற்கு வலயக்கல்வி திணைக்களத்திற்கு உட்பட்ட 5 பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில் மீண்டும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பிரகாரம் நாளை முதல் பாடசாலைகளைத் திறந்து கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை