இராணுவத்தால் தெங்கு பயிர்ச்செய்கை!


 ‘துரு மிதுரு – நவ ரடக்’ பயிர்ச்செய்கை திட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் தென்னங்கன்றுகளை நடுகைசெய்யும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குட்டிகலவில் உள்ள இராணுவ பொதுசேவைப் படையணியின் வீரர்கள் அதன் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் சீ.எஸ்.தெமுனியின் மேற்பார்வையில் கீழ் இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.