இன்று மேலும் 3 கொரோனா மரணங்கள்!


 இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் மரணித்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளது.

பத்தரமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய ஆண் ஒருவரும், கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 89 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு மரணித் துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.