மேலும் 183 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!!

 


வெளிநாடுகளில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 183 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.


அவர்கள் 6 விமானங்கள் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதற்கமைய, சவுதி அரேபியாவில் இருந்து 75 பேரும் சிங்கப்பூரில் இருந்து 67 பேரும் கட்டாரில் இருந்து 28 பேரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.


நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.


அதேநேரம், இந்த காலப்பகுதியில் தொழில் நிமித்தம் 627 இலங்கையர்கள் 8 விமானங்களின் ஊடாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.


அவர்களில் அதிகமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.