மின்சார கட்டணத்தை செலுத்த 6 மாதம் அவகாசம்!


 14 நாட்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பகுதிகளில் வசிக்கும் நபர்களுக்கு அவர்களின் மாதாந்திர மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு ஆறு மாத கால அவகாசம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.