இந்திய மீனவர்கள் 9 பேர், கடற்படையினரால் கைது!

 


இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 9 பேர், கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய மீனவர்கள் 9 பேரும் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.அவர்கள் தொழிலில் ஈடுபட்ட ஒரு இழுவைப் படகும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.