துவிச்சக்கர வண்டிக்கு காற்றடித்த குடும்பஸ்தர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் (2) மாலை, வடமராட்சி, ஊறணி, பொலிகண்டி பகுதியில் நடந்துள்ளது. காங்கேசமூர்த்தி ஞானமூர்த்தி (53) என்பவரே உயிரிழந்தார்.
கருத்துகள் இல்லை