புலம்பெயர் உறவு ஒருவரால் காலணிகள் வழங்கிவைக்கப்பட்டது!!

 


அரியாலை புங்கன்குளத்தைப் பிறப்பிடமாகக்கொண்ட  செல்லையா  சின்னம்மா  அவர்களின் 100 வது அகவை நினைவாக   கனடாவில் வசிக்கும் அவரது  மூத்த மகன்   கிளிநொச்சியில் உள்ள பெற்றோரை இழந்த  பாடசாலை மாணவர்கள்  50 பேரிற்கு காலணிகளை வழங்கியுள்ளார். 

 இவ்வாறான  புலம்பெயர் உறவுகளின்செயற்பாடுகளே தாயகத்தில் வாழும் உறவுகளுக்கு பலமாகவும் பாலமாகவும் விளங்குகின்றது. உதவி பெற்றவர்கள் தமது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். 






Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.