முல்லைத்தீவு ஆதி சிவன் அய்யனார் ஆலயத்தில் சேதம்!!

 


குருந்து மலை ஆதி சிவன் அய்யனார் ஆலய சூலாயுதம் உடைத்து எறியபட்டுள்ளது கடந்த மாதம் வரை அங்கு கிராம மக்கள் சென்று வழிபட்டிருந்தனர்.


இந்த இடம் தொடர்பில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் 2018 இல் ஆக்கபட்ட கட்டளை ஒன்றில் அங்கே உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான ஆலயத்தில் மக்கள் வழிபடலாம் என்றும் கட்டுமானங்களை இரு சாராரும் செய்ய முடியாது என்றும் தொல்லியல் திணைக்களம் மாத்திரம் ஆய்வுகளை செய்யலாம் என்றும் வேறு தரப்பினர் ஆய்வுகளை செய்ய முடியாது என்றும் கூற பட்டிருந்தது.


இந் நிலையில் இன்று இராணுவமே இங்கே தொல்லியல் ஆய்வுகளை செய்வதுபோல தமது கொடிகளை நாட்டி தொல்லியல் ஆய்வு என்று சிங்கள மயப்படுத்த கங்கணம் கட்டி நிற்கின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.