காரைநகரில்_10அடி_வெண்டி.!!


காரைநகர் வாரிவளவை சேர்ந்த நடேசன் ஐயா வின் வீட்டுத்தோட்டத்தில் 10 அடியில் உயரத்திற்கு மேல் பாரம்பரிய வெண்டி இனம் ஒன்று வளர்ந்து காணப்படுகின்றது.

நீர்ப்பற்றாக்குறை உடைய காரைநகர் பிரதேசத்தில் இவரது வீட்டுத்தோட்டத்தில் மாத்திரம் 12 மாதங்களும் காய்கறிகள் காய்த்துத் தொங்கும். மாரிகாலங்களில் சற்று அதிகமாக மரக்கறிகளை உற்பத்தி செய்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.