இதுவரை 178,087 பேருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசிகள்!
நாட்டில் இதுவரை 178,087 பேருக்கு ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராசெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
கடந்த 29 ஆம் திகதி முதல் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் நேற்றைய தினம் மாத்திரம் ஆயிரத்து 362 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை