கொவிட் 19 : சடலங்களை அடக்கம் செய்ய அதி விசேட வர்த்தமானி

 


கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதியளிக்கப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று(25) வௌியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.