பேராயரின் மனுவை விசாரிக்க நீதிமன்றம் தீர்மானம்!
பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தாக்கல் செய்திருந்த மனுவை மார்ச் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் 6,000 வாள்கள் இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்யுமாறு கோரி பேராயரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவே இவ்வாறு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை