பிள்ளையான் கொவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டார்!


மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு இன்று கொவிட்-19 தடுப்பூ ஏற்றப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மாவட்டங்களில் கொவிட்-19 தடுப்பூசி ஏற்ற முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது

இதனையடுத்து மட்டக்களப்பு வைத்திய அதிகாரிகள் பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு தடுப்பூசி ஏற்றம் நடவடிக்கை இன்று இடம்பெற்றது.

இதன்போதே பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தனும் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.