இம்ரான் கான் நாட்டுக்கு திரும்பினார்!
இரண்டுநாள் அரசமுறைப் பயணத்தை இலங்கைக்கு மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்று மாலை நாடு திரும்பியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துக்கொண்டு இன்று மாலை 4.42 அளவில் அவர் மீண்டும் பாகிஸ்தான் நோக்கி புறப்பட்டனர்.
பாகிஸ்தான் விமான படைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாகவே இவர்கள் மீண்டும் பாகிஸ்தானுக்கு பயணித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை