வடக்கு ஐரோப்பாவில் கடுமையான குளிர் எச்சரிக்கை!


வடக்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் இம்மாதம் வெப்பநிலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் வீடற்றவர்கள் கடும் ஆபத்தில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நாட்டின் பெரும்பகுதிக்கு உறைபனி வெப்பநிலை மற்றும் கடுமையான பனிப்பொழிவை ஏற்படுத்தியதில் இருந்து நான்கு பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வீதிகளில் இருக்கும் பனிக்கட்டி காரணமாக தென்மேற்கு ஜேர்மனியில் பல வாகன விபத்துக்கள் பதிவாகியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.