வேலணையைச் குடும்பஸ்தர் சுவிஸ்லாந்தில் பலி!
சுவிஸ் நாட்டின் சொலத்தூண் மாநிலத்தில் யாழ்ப்பாணம் வேலணை மேற்கை பிறப்பிடமாக கொண்ட நபர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்,.
சம்பவத்தில் 49 வயதான 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த நபரின் உயிரிழப்பு சுவிஸ் வாழ் தமிழர்கள் மத்தியில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை