யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இன்றும் ஆறு பேருக்கு கொரோனா!


நேற்று வெள்ளிக்கிழமை(26) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் 430 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் வடமாகாணத்தில் 07 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஆறு பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

(செய்தித்தொகுப்பு- எஸ். ரவி)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.