தொழிலுக்காக கடலுக்குச் சென்ற ஏழு மீனவர்களைக் காணவில்லை!!

 


திருகோணமலை துறைமுகத்திலிருந்து தொழிலுக்காக கடலுக்குச் சென்ற ஏழு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி சாகரா குமார – 4 என்ற இழுவைப் படகில் மீன்பிடிப்பறதகாக சென்ற மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காணாமல் போன 7 மீனவர்களும் மாரவில மற்றும் பருதெல்பொல பகுதிகளைச் சேர்ந்த உறவினர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் கடற்படையினர் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.