மேலும் 161 பேர் பூரணமாக குணம்

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று(31) மேலும் 161 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 89,251 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.