தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ள அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி போடும் பணிகள்!


டென்மார்க்கில் அஸ்ட்ராஸெனகா தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் 9ஆம் திகதி அஸ்ட்ராஸெனகா அஸ்ட்ராஸெனகாசெலுத்தியவர்களில் 22 பேருக்கு இரத்தம் உறைந்ததாக புகார்கள் எழுந்தன.

எனவே அஸ்ட்ராஸெனகா பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், இதுகுறித்து ஆராயப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அஸ்ட்ராஸெனகா நிறுவனம் தயாரிக்கும் மருந்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு ரத்தம் உறையும் தன்மை ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.

முன்னதாக ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். இதனால் அங்கும் அஸ்ட்ராஸெனகா பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.