மேலும் 6 தடுப்பூசிகள் விரைவில் வருகின்றன!


இந்தியாவில் மேலும் 6 தடுப்பூசிகள் வரவுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தேசிய சுற்றுச்சூழல் ஆரோக்கிய ஆராய்ச்சி நிறுவனத்தின் பசுமை வளாகத்தை அவர் தொடங்கி வைத்து பேசுகையில், இந்தியா உருவாக்கி உள்ள 2 தடுப்பூசிகள் 71 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்று அதிகரித்து வருவது வேதனையை அளிப்பதாக கூறிய ஹர்ஷவர்தன், கொரோனா பரவலை தடுப்பதற்கான பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.