நாளை பூமியில் நிகழவுள்ள பாரிய மாற்றம்!


 நாம் வாழும் பூமியில் நாளை ஓர் மாறுதல் நிகழவுள்ளதாகநாளை பூமியில் மாறுதல் ஒன்று நிகழவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார்.


இதன்படி நாளைய தினம் சம இரவு பூமியில் நிகழவுள்ளதாகவும்  குறிப்பாக பூமியின் நடுவாக சூரியன் கடக்கின்ற நாளாக நாளையதினம் அமையப்போகின்றது  எனவும் இதனால் பூமியின் சரி அரைவாசி கோளத்திற்கு சம இரவும் சம பகலும் நிகழவுள்ளன எனவும் தெரிவித்துள்ளார். 


‘Equinox’ என அறிவியலில் குறிப்பிடப்படும் இது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். equi’ என்பது சமம் என்றும் ‘nox’ என்பது இரவு என்றும் பொருள்படும்.


ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினை கடப்பது நிகழும். இந்த ஆண்டில் மார்ச் 20 அன்றும் செப்டம்பர் 22 அன்றும் இந்த அபூர்வ சம்பவம் நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.