பருத்துறையிலிருந்து ஹெரோயின் கடத்திவந்த கணவனும், மனைவியும் கைது!
பருத்துறையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஹெரோயின் கடத்திவந்த தம்பதியினர் இன்று மாலை அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
வல்லைவெளி சந்தியில் வைத்து இன்று 20 மாலை இவர்கள் கைது செய்யப்பட்டடனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். வியாபாரிமூலையைச் சேர்ந்த 40 வயதுடைய குடும்பத்தலைவரும்
38 வயதுடைய அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை