நாமல் குமார கைது செய்யப்பட்டார்!


ஊழல் ஒழிப்பு செயலணியின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் நாமல் குமாரவை வரகாபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஒரு நபர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலமொன்றினை வழங்குவதற்கு நாமல் குமார, வரகாபொல பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.

இதன்போதே அவரை வரகாபொல பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.