வடக்கில் அதிகரிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை!




வட மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் 8 பேருக்கும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் ஒருவருக்கும் நேற்று(வியாழக்கிழமை) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி சந்தை தொகுதியுடன் தொடர்புடைய 8 பேருக்கே இவ்வாறு யாழில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.