கொரோனாவிலிருந்து மேலும் 281 பேர் குணமடைவு!


இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 281 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 113 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரையில் 96 ஆயிரத்து 439 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 2 ஆயிரத்து 709 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேநேரம் கொரோனா தொற்றினால் நாட்டில் இதுவரையில் 617 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.