கொரோனா தொற்றில் இருந்து மேலும் 279 பேர் குணமடைவு!
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 279 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 94 ஆயிரத்து 856 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று உறுதியான ஒரு இலட்சத்து இரண்டாயிரத்து 376 பேரில் 7 ஆயிரத்து 152 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதேநேரம் இலங்கையில் இதுவரை 647 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை