மருதானை வீட்டில் சிக்கிய ஹெரோயின்

 


மருதானை- லொக்கேட் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து 1.78 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

இவ்வாறு மீட்கப்பட்ட ஹெரோயினின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.