கடற்கரையில் கரையொதுங்கிய சடலத்தால் பரபரப்பு!
மாத்தறை வெலிகமவில் உள்ள கலுவெல்ல கடற்கரையில் இன்று (17) முற்பகல் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது.
ஆண் ஒருவரின் சடலமொன்று இவ்வாறு கரையொதுங்கியுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
உடல் அடையாளம் காண முடியாத வகையில் சிதைவடைந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக சடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை