அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும்!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்னிலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் காற்றுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை